ஒப்பந்த தொழிலாளர்களுக்கு

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவை சம்பளத்தை வழங்கிடுக பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் தர்ணா

பிஎஸ்என்எல்லில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 5 மாத நிலுவைத்தொகை யினை உடனே வழங்கக்கோரி பிஎஸ்என்எல்இயூ  மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தருமபுரியில் தொடர் தர்ணா போராட்டம் நடை பெற்றது.

img

சிஐடியு முயற்சியால் தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய நிலுவை வழங்கல்

சிஐடியு தலையீட்டை அடுத்து தஞ்சை மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் களுக்கு ஊதிய நிலுவை பெற்றுத் தரப்பட்டது.

img

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கிடுக பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;